ரூ.100 கோடி லஞ்சம் வசூல் புகாா்: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் வீடுகளில் சிபிஐ சோதனை
மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலிக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் வற்புறுத்திய புகாருக்கு உள்ளான மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக்குக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ










