காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவுக்கு 2ஆவது முறையாக கரோனா

மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவுக்கு 2ஆவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :25 ஏப்ரல் 2021, 1:03 pm

DIN

மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவுக்கு 2ஆவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், "எனக்கும் என் மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு இது இரண்டாவது தடவையாகும். தேர்தல் வாக்குப் பதிவின்போது கலந்துகொள்ள முடியாமல் போவது எனக்கு பெரும் வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
மேற்கு வங்கத்தில் நாளை 7ஆம் கட்டமாக 36 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் பபுல் சுப்ரியோ சார்ந்த அசான்சோல் பகுதிக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் இதுவரை 7,28,061 பேர் கரோனாவால் பாதிப்பட்டுள்ள நிலையில் 10,884 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 81,375 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.