காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

வேதாந்தா மருத்துவமனையில் 4 கரோனா நோயாளிகள் பலி; ஆக்சிஜன் பற்றாக்குறையா?

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள வேதாந்தா மருத்துவமனையில் இன்று அதிகாலை நான்கு கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

News image
Updated On :26 ஏப்ரல் 2021, 10:06 am

DIN

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள வேதாந்தா மருத்துவமனையில் இன்று அதிகாலை நான்கு கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

எனினும் நோயாளிகள் இறந்ததற்கான காரணத்தை அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தானே மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

விசாரணைக்காக ஒரு குழுவையும் நியமித்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.