மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இமாசலில் தீ விபத்து: பெண் பலி, 6 வீடுகள் தீயில் எரிந்து நாசம்

இமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. ஒரு பெண் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

News image
இமாசலில் தீ விபத்து: பெண் பலி, 6 வீடுகள் தீயில் எரிந்து நாசம்
Updated On :28 ஏப்ரல் 2021, 6:27 am

PTI

இமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. ஒரு பெண் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிம்லா மாவட்டத்தில் உள்ள கொட்காய் பகுதியில் உள்ள ஃபனெல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ மளமளவென அருகில் உள்ள 6 வீடுகளுக்குப் பரவியது. இதில் பிம்லா தேவி என்பவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூடுதல் காவல்துறை ஆய்வாளர் பர்வீர் தாக்கூர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.