மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 6,695 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 6,695 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 6,695 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,695 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 63,36,220ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் இன்று 120 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,33,530ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலைவரப்படி 74,995 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 7,120 குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 61,24,278ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,89,62,106 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...