தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,539 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,539 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :6 ஆகஸ்ட் 2021, 4:30 pm

DIN

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,539 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,539 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 187 பேர் பலியாகியுள்ளனர், 5,859 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 63,41,759 ஆக உயர்ந்துள்ளது. இதில் 61,30,137 பேர் குணமடைந்துவிட்டனர். கரோனா பாதிப்பு காரணமாக இதுவரை மாநிலம் முழுவதும் 1,33,717 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.