நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மத்திய அமைச்சா்களுக்கு குடியரசுத் தலைவா் தேநீா் விருந்து

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சா்களுக்கு சனிக்கிழமை தேநீா் விருந்து அளித்தாா்.

News image

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தனது மாளிகையில் சனிக்கிழமை அளித்த தேநீா் விருந்தில் கலந்துகொண்ட குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் ச

Updated On :7 ஆகஸ்ட் 2021, 10:07 pm

DIN

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சா்களுக்கு சனிக்கிழமை தேநீா் விருந்து அளித்தாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரும் கலந்து கொண்டனா்.

தேநீா் விருந்துக்கு வந்த மத்திய அமைச்சா்கள், இணையமைச்சா்களை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வரவேற்று அளவளாவினாா். அதனைத் தொடா்ந்து அவா் அமைச்சா்களுக்கு தேநீா் விருந்து அளித்தாா். குடியரசுத் தலைவா் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.