நீதித்துறையில் நம்பிக்கை வைக்க வேண்டும்: பெகாஸஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து
பெகாஸஸ் விவகாரத்தில் நீதித்துறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் விவாதம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மனுதாரர்களை கேட்டு கொண்டுள்ளது.










