ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

ஆக்சிஜன் பற்றாக்குறை இறப்புகள்: ஆய்வு செய்ய குழு அமைப்பு

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கரோனா நோயாளிகளைக் கண்டறிய குழு அமைக்க தில்லி அரசு முயற்சித்து வருகிறது.

News image

ஆக்சிஜன் பற்றாக்குறை இறப்புகள்: ஆய்வு செய்ய அமைக்கும் தில்லி

Updated On :16 ஆகஸ்ட் 2021, 5:35 pm IST

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கரோனா நோயாளிகளைக் கண்டறிய குழு அமைக்க தில்லி அரசு முயற்சித்து வருகிறது.

இது தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசியதாவது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கரோனா நோயாளிகள் குறித்து ஆராய உயர்மட்ட குழு அமைக்கப்படவுள்ளது. இதற்கான கோப்புகள் துணை நிலை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

உயர்மட்ட குழு அமைக்க ஒத்துழைப்பு வழங்க துணை நிலை ஆளுநரை வலியுறுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.