'காபூல் விமான நிலையம் திறந்ததும் எஞ்சிய இந்தியர்கள் மீட்கப்படுவர்'
காபூல் விமான நிலையம் திறந்ததும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

'காபூல் விமான நிலையம் திறந்ததும் எஞ்சிய இந்தியர்கள் மீட்கப்படுவர்'








