தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழில் ரக்ஷா பந்தன் வாழ்த்து

இன்று  ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2021, 5:33 am

DIN

இன்று  ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் தினம் இன்று(ஆகஸ்ட் 22) நாடு முழுவதும் கொண்டப்படுகிறது. தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், மாநிலங்களைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு, தமிழில் ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

ரக்ஷா பந்தன் என்பது சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடு. 

பெண்களின் பெருமையை நிலைநாட்டவும், பாதுகாப்பான சூழலை எப்போதும் உறுதி செய்யவும் சபதம் ஏற்போம் என குறிப்பிட்டுள்ளார். 

மராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளிலும் அந்தந்த மாநில மக்களுக்கு வெங்கையா  நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.