ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆக்ராவில் போலி மது அருந்திய 10 பேர் பலி

ஆக்ராவில் போலி மது அருந்தி 10 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 10:28 am

DIN

ஆக்ராவில் போலி மது அருந்தி 10 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ஆக்ரா கிளை காவல் ஆணையர் கூறுகையில் ஆக்ராவில் போலி மது அருந்தி 10 பேர் பலியானார்கள். அவர்களில் 4 பேரின் உடற்கூறாய்வு அறிக்கையில், மீதைல் ஆல்கஹால் உடலில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இரண்டு பேரின் மாதிரிகளும் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது என்றார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி மது அருந்தி 10 பேர் பலியான சம்பவம் ஆக்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.