கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மண்சரிவால் உருண்டு விழுந்த பாறை : எல்லை பாதுகாப்புப் படை வீரர் பலி

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் மொஹல்  பகுதியில் நேற்று (ஆக-25) அருகே இருந்த மலையிலிருந்து உருண்டு வந்த பாறை மோதியதில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News image

மண்சரிவால் உருண்டு விழுந்த பாறை : எல்லை பாதுகாப்புப் படை வீரர் பலி

Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:42 am

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் மொஹல்  பகுதியில் நேற்று (ஆக-25) அருகே இருந்த மலையிலிருந்து உருண்டு வந்த பாறை மோதியதில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ரஜோரி மாவட்டத்தை சேர்ந்த பாதுகாப்புப் படை வீரரான நிசார் உசைன் விடுமுறையை கழிக்க சொந்த ஊர் திரும்பியதாகவும் அங்கு தோக் பகுதியில் அவரும் அவருடைய சகோதரரும் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மலையில் இருந்து உருண்டு வந்த பாறை மோதியதில் நிசார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவருடைய சகோதரர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.