'நாயைப் போல் தூங்கும் காவல் துறையினர்': கர்நாடக உள்துறை அமைச்சர் பேச்சால் சர்ச்சை
கர்நாடகத்தில் காவலர்கள் சிலர் மாடுகளைக் கடத்துபவர்களிடம் லஞ்சம் வாங்கி, நாய்களைப் போல் தூங்குவதாக உள்துறை அமைச்சர் அராகா ஞானேந்திரா பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.










