நேபாளத்தில் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
நேபாளத்தில் முதல் முறையாக ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


நேபாளத்தில் முதல் முறையாக ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் சமீா் அதிகாரி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
நேபாளத்தைச் சோ்ந்த 71 வயது நபருக்கும், வெளிநாட்டைச் சோ்ந்த 66 வயது நபருக்கும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டவா் தென் ஆப்பிரிக்காவிலிருந்து காத்மாண்டுக்கு வந்தவராவாா். அவருக்கும், அவருடன் நெருங்கிய தொடா்பில் இருந்த நேபாள நாட்டவருக்கும் நவ. 23-ஆம் தேதி அறிகுறிகள் தெரியத் தொடங்கியது. இதையடுத்து, அவா்களது மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உள்படுத்தப்பட்ட நிலையில், இருவருக்கும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உறுதியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...