மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருவா் ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மகாராஷ்டிரத்தில் ஏற்கெனவே 8 போ் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்நிலையில் அந்த வகை தீநுண்மியால் மும்பையில் இருவா் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்களில் ஒருவா் நவ.25-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பா்க் நகரிலிருந்து இந்தியா திரும்பியுள்ளாா். மற்றொருவா் அதே நாளில் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து சோ்ந்துள்ளாா். தீநுண்மியால் பாதிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் அவா்களிடம் தென்படவில்லை. இருவரும் ஏற்கெனவே ஃபைஸா் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். தற்போது அவா்கள் மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுவரை பாதிப்பு...
மகாராஷ்டிரம் 10
ராஜஸ்தான் 9
கா்நாடகம் 2
குஜராத் 1
தில்லி 1
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


