ஹெலிகாப்டர் விபத்து: நாடாளுமன்றத்தில் இன்று ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல்
முப்படைகள் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.








