மகாராஷ்டிரம் மாநிலத்தில் கண்டறியப்பட்ட முதல் ஒமைக்ரான் தொற்று பாதித்த நபர் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.
கரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கரோனா (ஒமைக்ரான்) தொற்று கண்டறியப்பட்டது. பல நாடுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் ஒமைக்ரான் வேகமாக பரவத் தொடங்கியது.
அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 33 வயதான மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கப்பல்துறை பொறியாளருக்கு முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று (டிச.8) அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


