ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடிப்பு; ஒருவர் காயம்

தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்தார். 

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:23 am

DIN

தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்தார். 

தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு லேப்டாப் பையில் இருந்து மர்ம பொருள் ஒன்று வெடித்துள்ளது. நீதிமன்ற அலுவல்கள் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

லேசான தீ விபத்து ஏற்பட்டதால் இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

மேலும், மர்ம பொருள் குறித்தும் விபத்து குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.