பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகளை தடுக்க மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.
சமீபகாலமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவிகள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்த புகார்கள் எழுந்து வருகின்றன.
இதுகுறித்து மக்களவையில் கனிமொழி பேசியதாவது:
தற்போதைய சூழலில் கல்விதான் பெண்களுக்கான ஆதாரமாக இருக்கின்றது. ஆனால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் மீது ஏற்படும் பாலியல் கொடுமைகள் தொடர்ந்து பத்திரிகை செய்திகளில் வெளிவருகின்றன.
இதை தடுக்க அரசின் திட்டங்கள், கொள்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும். அப்போது தான் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார், “மாணவிகளை பாதுகாக்க பல்வேறு அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசு அளித்துள்ளது. மாநில அரசுகளும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பாகிஸ்தான் அணிக்கு இளம் தலைமைப் பயிற்சியாளர் நியமனம்?

உணவுத் திருவிழாவாகிறதா, ரமலான் நோன்பு?

ஆப்கனின் முதன்மை விமானப் படைத் தளத்தின் மீது பாக். தாக்குதல்!

நெல்லை - கோவாவுக்கு கோடை சுற்றுலா ரயில்! முழு விவரங்கள்..!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

