முன்னணி மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று (டிச.13) மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பதிலளித்தார்.
அவர் பேசியதாவது, பாரா விளையாட்டுகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்பான இந்திய பாராலிம்பிக் குழுவிற்கு, தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான உதவித் திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம்கள், போட்டி வெளிப்பாடுகள், தேசிய போட்டிகளை நடத்துதல், உபகரணங்களை வாங்குதல் ஆகியவற்றிற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
பாரா விளையாட்டு வீரர்களுக்கு அதிகபட்ச அனுமதிக்கக்கூடிய ஆதரவை வழங்குவதற்காக 'முன்னுரிமை' பிரிவில் பாரா விளையாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
தடகள வீரர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் பிரத்யேக பயிற்சிக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இசையமைப்பாளா் காா் கண்ணாடியை உடைத்த வழக்கு: பெண்ணுக்கு நோட்டீஸ்

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் தேரோட்டம்

சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரிக்கை

தில்லியில் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


