ஆந்திரத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றுப் பாலத்தைக் கடக்க முயன்ற போது பேருந்து ஆற்றில் பாய்ந்ததில் 9 பேர் பலி.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஏலூர் அருகே ஆற்றுப்பாலத்தைக் கடக்க முயன்ற அரசுப் பேருந்து திடீரென ஆற்றில் பாய்ந்தததில் 5 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
26 பேர் பயணித்த பேருந்தில் நீரில் மூழ்கி 9 பேர் பலியானதால் மாயமானவர்களை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த அரியமங்கலம் குப்பைக் கிடங்காகும் பெல்பூா்!

சஞ்சீவி நகா் அருகே பாலத்துடன் கூடிய அணுகுச் சாலை அமைக்க அனுமதி!
குளித்தலையை தக்கவைக்குமா திமுக?

தஞ்சாவூரை திமுக தக்க வைக்குமா?
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


