பெண்ணை சாலையில் 100 மீட்டர் இழுத்துச் சென்ற செல்போன் கொள்ளையர்கள்
புது தில்லியில், டிசம்பர் 16ஆம் தேதி மாலை, செல்லிடப்பேசியை பறிக்க முயற்சித்தபோது, பெண்ணை, சாலையில் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூரம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

பெண்ணை சாலையில் 100 மீட்டர் இழுத்துச் சென்ற செல்போன் கொள்ளையர்கள்









