பாஜக தலைவர்களுக்கு நெருக்கடி; தில்லி கலவர வழக்கில் கெடு விதித்த உச்ச நீதிமன்றம்
பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, அபய் வர்மா, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வழக்கு தொடரப்பட்டது.









