பெகாஸஸ் விவகாரம்: மேற்குவங்க அரசு அமைத்த விசாரணை ஆணையத்திற்கு தடை
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லோகூர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மய் பட்டாச்சார்யா ஆகியோர் கொண்ட விசாரணை ஆணையத்தை மேற்கு வங்க அரசு கடந்த மாதம் அமைத்தது.









