மங்களூரு செவிலியர் கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில், 7 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரி முழுக்க தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.









