பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மங்களூரு செவிலியர் கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில், 7 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரி முழுக்க தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
மங்களூரு செவிலியர் கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு
Updated On :18 டிசம்பர் 2021, 6:44 am

DIN


மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில், 7 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரி முழுக்க தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் 7 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் கல்லூரிக்கு வரும்போது, கரோனா இல்லை என்ற சான்றிதழுடன்தான் வந்துள்ளனர். எனினும், முதலாமாண்டு பயிலும் 43 மாணவிகளுக்கு சோதனை செய்யப்பட்டதில், 7 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.