ஒமைக்ரான் தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படும்: மகாராஷ்டிர அமைச்சர்
மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மீண்டும் மூடப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.










