லூதியானா குண்டு வெடிப்பு: பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடா்பு: பஞ்சாப் டிஜிபி
லூதியானா மாவட்ட நீதிமன்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையவரும், உயிரிழந்தவருமான போலீஸ் தலைமை காவலா் ககன்தீப் சிங்குக்கு காலிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு உள்ளது










