சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

இன்னும் 15 நிமிடங்களில் பிரதமர் உரை

பிரதமர் நரேந்திர மோடி இன்னும் 15 நிமிடங்களில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :25 டிசம்பர் 2021, 4:10 pm

DIN


பிரதமர் நரேந்திர மோடி இன்னும் 15 நிமிடங்களில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளது.

இந்தியாவில் 12-18 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்த பேச்சுகள் இருந்து வருகின்றன. குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்து குறித்தும் ஆலோசனை நடைபெற்று வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.