தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மகாராஷ்டிரத்தில் பிப்.15 முதல் கல்லூரிகள் இயங்க அனுமதி

மகாராஷ்டிர மாநிலத்தில் பிப்ரவரி 15 முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் 50% வருகையுடன் வகுப்புகளை மீண்டும் தொடங்க மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
மகாராஷ்டிரத்தில் பிப்.15 முதல் கல்லூரிகள் இயங்க அனுமதி
Updated On :3 பிப்ரவரி 2021, 2:09 pm

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் பிப்ரவரி 15 முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் 50% வருகையுடன் வகுப்புகளை மீண்டும் தொடங்க மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக மகாராஷ்டிரத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்பட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் கல்லூரிகள் திறக்க புதன்கிழமை அறிவிப்பு வெளியானது.

மாநில உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் உதய் சமந்த் 50% வருகையுடன் கல்லூரிகளைத் திறக்க அனுமதியளிக்கப்படுவதாக  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.