விவசாயிகளை அச்சுறுத்துவது ஏன்? ராகுல்காந்தி மத்திய அரசுக்கு கேள்வி
விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்கும் வகையில் தில்லி எல்லையில் கான்கிரீட் தடுப்புசுவர்களுடன் கம்பி வேலி அமைக்கப்பட்ட நிலையில் விவசாயிகளை அச்சுறுத்துவது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.









