அயோத்தியில் மசூதிக்கு அளித்த நிலத்துக்கு உரிமைகோரும் சகோதரிகள்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மசூதி கட்டும் திட்டத்துக்காக வழங்கப்பட்ட நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி தில்லியைச் சேர்ந்த சகோதரிகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.










