கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தில்லியில் 9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

தில்லியில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கியுள்ளன.

News image
கல்வித்துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா (கோப்புப்படம்)
Updated On :5 பிப்ரவரி 2021, 5:59 am

DIN


தில்லியில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கியுள்ளன.

கரோனா பெருந்தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தில்லியில் இன்று 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு இன்று (பிப்.5) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா அரசுப் பள்ளி மாணவர்களை நேரில் சென்று சந்தித்தார்.

தில்லியில் 10,12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் ஜனவரி 18 ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், 9, 11-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.