எதுவுமே நடக்கவில்லையென்றால் சீனாவுடன் எதற்கு பேச்சுவார்த்தை? சல்மான் குர்ஷித் கேள்வி
சீனாவுடனான எல்லையில் எந்தப் பிரச்னையும் நடக்கவில்லையெனில் எதற்காக அந்நாட்டுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்வி எழுப்பியுள்ளார்.










