உத்தரகண்ட் வெள்ளம்: பலியானோர் எண்ணிக்கை 62-ஆக உயர்வு
உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் நேரிட்ட விபத்தில் இன்று மேலும் ஒரு உடல் கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை வெள்ளத்தில் சிக்கி பலியானர்வளின் எண்ணிக்கை 62-ஆக அதிகரித்துள்ளது.

உத்தரகண்ட் வெள்ளம்: பலியானோர் எண்ணிக்கை 62-ஆக உயர்வு









