ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மார்ச் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மார்ச் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :26 பிப்ரவரி 2021, 3:44 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மார்ச் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1 லட்சத்து 26 ஆயிரத்து 286 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை 1956 பேர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டிருந்த கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மார்ச் 31 வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமுடக்க வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.