உத்தரகண்ட் சுரங்கத்தில் அதிகரிக்கும் நீர்: மோட்டார் மூலம் வெளியேற்றம்
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள தபோவான் சுரங்கத்தில் தண்ணீர் அதிகரித்துள்ளதால், அதனை மோட்டார் வைத்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
உத்தரகண்ட் சுரங்கத்தில் அதிகரிக்கும் நீர்: மோட்டார் மூலம் வெளியேற்றம்









