தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமா் அறிவிப்பு
மகாராஷ்டிரத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா்.










