‘விவசாயிகளின் போராட்டத்தைக் கையாள்வதில் மத்திய அரசு தோல்வி’: சீதாராம் யெச்சூரி
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளைக் கையாள்வதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.








