தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 246 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 246 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,32,429 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 385 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 8 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,19,139 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 10,746 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 2,544 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 10 நாள்கள் கிடைத்த தரவுகளின்படி இறப்பு விகிதம் 2.84 சதவிகிதமாக உள்ளது. பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.36 சதவிகிதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிப்மருக்கு நாளை விடுமுறை
புவனகிரி தொகுதியில் 13 மனுக்கள் ஏற்பு

மீன்வலையில் சிக்கிய முதலை மீட்பு

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்? இறுதிக்கட்ட பிரசாரத்தில் வைத்திலிங்கம் விளக்கம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


