மேற்குவங்க சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ. 2.5 லட்சம் இழப்பீடு: மம்தா அறிவிப்பு
மேற்கு வங்கத்தில் பனிமூட்டம் காரணமாக நேரிட்ட பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கோப்புப்படம்









