ஜார்க்கண்டில் சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் பலி
ஜார்க்கண்டின் கோடெர்மா மாவட்டத்தில் சட்டவிரோத மைக்கா சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.








