சிங்கு, டிக்ரி எல்லைப் பகுதியில் திரண்ட விவசாயிகள்: பாதுகாப்புப் படையினர் குவிப்பு!
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டம் நடத்திவரும், தில்லியின் எல்லைப் பகுதிகளான டிக்ரி, சிங்கு, காஜியாபாத் உள்ளிட்ட இடங்களில் போலீஸாா், துணை ராணுவ வீரா்கள









