ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா சிறையிலிருந்து விடுதலை
ஆசிரியர் நியமன மோசடி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா இன்று திகார் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா சிறையிலிருந்து விடுதலை








