மனநலம் பாதித்த சிறுவன் 10 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினருடன் இணைய உதவிய ‘ஆதாா்’
8 வயதில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன், ஆதாா் விவரங்கள் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 18-ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.









