பல்கலைக்கழகங்கள் சிந்தனை தலைவர்களாக மாற வேண்டும்: வெங்கையா நாயுடு
பருவநிலை மாற்றம் மற்றும் ஏழ்மை போன்ற உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண்பதில் பல்கலைக்கழகங்கள் சிந்தனை தலைவர்களாக மாற வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.










