பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று(மார்ச் 10) நடைபெற்றது.
2,600 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்கான இந்த ஏலத்தில் ஸாங்க், ஜாஸ் மற்றும் யூஃபோன் ஆகிய மூன்று நிறுவனங்கள் பங்கேற்றன. இன்று நடைபெற்ற ஏலத்தில் மூன்றாவது சுற்றில் ஸாங்க் 110 மெகாஹெர்ட்ஸ், யூஃபோன் 180 மெகாஹெர்ட்ஸ் மற்றும் ஜாஸ் 190 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை கைப்பற்றின. 5ஜி ஏலத்தில் மொத்தம் 480 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை 50.7 கோடி டாலருக்கு விற்பனையானது.
பாகிஸ்தானில் முதல்முறையாக 5ஜி அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அதனுடன் சேர்த்து தற்போதுள்ள 4ஜி தொலைத்தொடர்பு சேவையின் தரமும் மேம்படும் என்று அந்நாட்டின் ஐ.டி. துறை அமைச்சர் ஷாஸா ஃபத்திமா கவாஜா பெருமையுடன் குறிப்பிட்டார்.
Summary
Pakistan carries out auction of 5G spectrum
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

பாகிஸ்தானில் மரம் வெட்டுவது தொடர்பான தகராறில் 7 பேர் கொலை!

பாகிஸ்தானில் 20,000 எச்ஐவி நோயாளிகள் மாயம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



