அமைச்சரின் அறிக்கையை கிழித்தெறிந்த திரிணமூல் எம்பி: கூட்டத்தொடரில் பங்கேற்க தடை
மத்திய அமைச்சர் வைத்திருந்த பெகாசஸ் விவகாரம் குறித்த அறிக்கையை கிழித்த திரிணமூல் எம்.பி. சாந்தனு செனை கூட்டத்தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் வெங்கைய நாயுடு உத்தரவிட்டுள்ளார்.










