பெட்ரோல், டீசல் இருப்பு குறித்து பீதியடைய வேண்டாம்: மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன்
பெட்ரோல், டீசல் இருப்பு குறித்து யாரும் பீதியடைய வேண்டாம் என்றும், மத்திய எண்ணெய் நிறுவனங்களுடன், மாநில அரசு இணைந்து தேவையை பூா்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.









