பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசு!
மேற்கு ஆசிய போா்ப் பதற்றத்தால் ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டிருந்தாலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எல்பிஜி சரக்குக் கப்பலான பிடபிள்யுடிஒய்ஆா். அடுத்த ஓரிரு நாள்களில் இது மும்பை துறைமுகத்தை வந்தடையும்.








